397
சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் மர்ம நபர் நிறுத்திச் சென்ற ஸ்கூட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், அது ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர...

751
சென்னை தேனாம்பேட்டையில் மதுபோதையுடன் கையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அண்ணா சாலை பகுதியில் வாலிபர் ஒருவர் மது போதையில் கையில் கத்தியுடன்...

824
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, மது போதையில் கத்தியுடன் மகளிர் காவல் நிலையத்திற்குள் நுழைய முயன்ற  இளைஞர், தடுக்க வந்த போலீசாரை  கத்தியால் குத்த முயன்றார்.  தடுக்க வந்த அவரது த...

512
சென்னை, நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தபாபுவின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தனர். அண்ணா நகரில் உள்ள ஆனந்தபாபுவின் வீட்டில் 5 மணி நேரமாக நடைபெற்ற சோதனையின் முடிவ...

374
மத்திய தரை கடல் வழியாக இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில், 3 குழந்தைகள் உள்பட 21 பேர் கடலில் மூழ்கி மாயமாகினர். வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் இருந்து 28 பேர் அகதிகளாக சென்ற படகு, இத்...

374
சேலத்தில் பேருந்தில் நகைப்பறிப்பில் ஈடுபட முயன்ற பெண்ணை கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பவித்ரா என்பவர் வேலையை முடித்துவிட்டு டவுன் ...

987
சென்னையில் வீட்டு உரிமையாளர் தன்னையும் தனது குழந்தைகளையும் தாக்கி வெளியேற்றிவிட்டதாக ஃபேஸ்புக் நேரலை செய்து அழுது புலம்பிய பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டு உரிமையாளர் வெளியூர் ...



BIG STORY